அமிழ்து: October 2007



டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய பிதற்றல்!

Tuesday, October 02, 2007
தமிழகத்தில் நேற்று நடைப்பெற்ற நிகழ்வுகளையும், உச்ச நீதி மன்றத்தின் "ஏன் 356-யை உபயோகப்படுத்தக்கூடாது" என்ற கேள்வி தொடர்பாகவும் செய்தி வெளியிட்டிருந்த இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெங்களூரு பதிப்பு வழக்கம் போல் தங்களின் அறியாமையைக் காட்டியிருந்தனர். இது அறியாமையா அல்லது அவர்கள் விருப்பக் கருத்தோ தெரியவில்லை. சுட்டிக் காட்ட வேண்டியது நம் கடமை!


அச்செய்தியில் தற்போதைய முதல்வர் கருணாநிதிக்கு 356 ஒன்றும் புதிதல்ல என்றும். ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு ஜூன் 30 -ந்தேதி 1991 -ம் வருடம் கலைக்கப்பட்டது என்றும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையோ, ராஜிவ் படுகொலைக்கு முன்பே விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அவரது ஆட்சி ஜனவரி 30ந்தேதியே கலைக்கப்பட்டுவிட்டது.






விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...





http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b2-5.htm
http://www.assembly.tn.gov.in/history/history.htm



இது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திகளின் திறனுக்கான ஒரு சாம்பிள் :)))


ஊரறிந்த செய்தியே இவர்களிடம் இந்தப் பாடுபட்டு முழிக்கிறது. இதில் இவர்களின் யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை எப்படியிருக்கும்...
புரியாதவர்கள் புரிந்து கொள்ளுங்கள்!!!

Labels: ,